பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனே விடுவிக்க வேண்டும் – திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனே விடுவிக்க வேண்டும் – திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம் சென்னையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. *பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனே விடுவிக்க ஆளுநர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். *புதிய 3 வேளாண் சட்டங்களையும், மத்திய பாஜக அரசு நிபந்தனையின்றி உடனே திரும்பப்பெற வேண்டும். *மார்கழி மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனே … பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனே விடுவிக்க வேண்டும் – திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம்-ஐ படிப்பதைத் தொடரவும்.